நீலகிரி மாவட்டம் முதுமலையில் நிலவும் இதமான காலநிலையால் மாலை நேரங்களில் சாலையோரத்தில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை கூட்டத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
தென்மேற்கு பருவ மழை காரணமாக ...
கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடத்துவது குறித்த தமிழக அரசின் கொள்கை முடிவை அடுத்த மாதம் 9ந் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பேரிடரால் 2021...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து சேலத்திற்கு யானை தந்தங்களை கடத்தி வந்த 4 பேரை வனவிலங்குத் துறை காவலர்கள் கைது செய்தநர். தப்பியோடிய மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனர்.
மேச்சேரி க...
சிவகாசியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்தாதது தொடர்பாக சார் ஆட்சியர் முன்னிலையில், வனத்துறையினரிடம் விவசாயிகள் கேள்விகளை எழுப்பினர்.
ராஜபாளையம் முடங்கியா...
கோவை தடாகம் அருகே காளையனூரில் மனோகரன் என்ற விவசாயியின் தோட்டத்துக்குள் ஒற்றை காட்டு யானை மீண்டும் வந்து அங்கிருந்த பலாமரத்தில் பலாப்பழத்தை பறித்து தின்றது.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் டார்ச் ...
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே காட்டு யானை தாக்கி மூக்கையா என்பவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த மூக்கையா நேற்று இரவு குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தோட்...
முல்லைப்பெரியாறு அணை வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட யானையை தண்ணீர் திறப்பை நிறுத்தி பொதுப்பணித்துறையினர் மீட்டனர்.
தமிழக பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர் வாய்க்கால் வழியாக 2 கிலோ மீட்டர் தூரத்...